பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல்...
பரணர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் கி.பி இரண்டாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வாழ்ந்தவர் எனக் கணிக்கப்படுகின்றது. இவர் பல மன்னர்களையும் குறுநில மன்னர்களையும் பாடியுள்ளார். இது அவர் தமிழ்நாட்டின்பல பகுதிகளுக்கும் சென்றுள்ளார் என்பதைக்...
கழுகுமலையின் சிறப்பு, அந்த மலையின் பின்புறம் அமைந்து உள்ள ‘வெட்டுவான் கோயில்’ ஆகும். மலையின் ஒரு பகுதியில் பாறையை வெட்டி, அந்த ஒற்றைப் பாறையிலேயே ஒரு கோயிலைச் செதுக்கி இருக்கிறார்கள். அதுதான், ‘வெட்டுவான் கோயில்’ என்று...
புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பானஎட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூலைத்...